Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 17

Pages

Breaking News

மகன் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற தாய் உயிரிழப்பு - கிளிநொச்சியில் சோகம்!


மகன் உயிரிழந்த செய்தியை கேள்வியுற்ற தாய் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த இராசரட்ணம் கனகராஜா (வயது 43) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியினை கேள்வியுற்ற தாயாரான இராசரட்ணம் வீரம்மா (வயது 82) என்பவரும்  அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த தாய் மற்றும் மகனின் இறுதி கிரியைகள் அவர்களின் சொந்த இடமான கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

வடக்கில் மழை

நாகையில் இருந்து யாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவ...

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு - பாரிய...

யாழில். கார் மோதி படுமாடு உயிரிழந்துள்ளது.

யாழில் சங்கை சந்தித்த சைக்கிளும் , வீட்டை சந்தித்த சங்கும்...

யாழில். முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

இந்தியாவிலிருந்து உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை

பிரதமரின் தேர்தல் விதிமீறல்; சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகார...

6.7 கிலோகிராம் தங்கத்துடன் இருவர் கைது

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன