Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, June 12

Pages

Breaking News

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை முதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இராஜினாமா கடிதத்தை கையளித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர்

விமானத்தை கடத்த போவதாக கூறியவர் கைது - கைதானவரின் tapஇல் பு...

242 பயணிகளுடன் இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா ...

செம்மணிப் புதைகுழி விவகாரம் - உண்மையையும் நீதியையும் நிலைநாட...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு -...

நீதிமன்ற கட்டளையை மீறினார்கள் என தையிட்டி விகாரைக்கு எதிராக ...

வீட்டு கழிவகற்றல் தொடர்பில் யாழ் . மாநகர சபையின் அறிவித்தல் ...

நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி கொடியேற்றத்...

கற்கோவளம் இராணுவ முகாமிற்கு அருகில் மண்டையோட்டுடன் கூடிய எலு...

A9 வீதியில் வாகன விபத்து - ஒருவர் உயிரிழப்பு