Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சுன்னாகத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் 36 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுன்னாகம் ஆலடி பகுதியில் சுன்னாக பொலிஸார் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது , மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பயணித்த இளைஞனை மறித்து சோதனையிட்ட போது இளைஞனிடம் இருந்து  36 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர். 

குறித்த இளைஞனை போதை மாத்திரைகளை விற்பனைக்கு கொண்டு சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments