Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 17

Pages

Breaking News

ஜூலை 15 ஆம் திகதிக்குள் காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவை ஆரம்பமாகும்


ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புகையிரத வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை மீண்டும் புகையிரத சேவையை ஜூலை மாதம் நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்

யாழில். திடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக கூட...

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்

குஜராத் முன்னாள் முதல்வருக்கு பலரும் அஞ்சலி

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்

புதிய வாகனங்களுக்கு தகடுகள் வழங்குவதில் தாமதம்...

தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் 6 இடைநிறுத்தம்

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது

யாழில். மதுபான சாலையில் கைக்கலப்பு - பொலிசாரை கண்டதும் முச்ச...

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்