Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேருந்திற்கு கல் வீச்சு ; மூன்று மாணவர்கள் கைது


அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் மீது கல் வீசி, பேருந்தினை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரத்தில் வசிக்கும் 14 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறின் அடிப்படையில் இன்று அதிகாலை பேருந்தின் மீது குறித்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments