பிரேசிலை சென்ற பெண்ணொருவர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது , இளைஞன் ஒருவர் அப்பெண்ணின் தொலைபேசியை திருடியுள்ளார்.
அதன் போது , பெண்ணின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொண்டுள்ளார். சில நாட்களை அவரை பின் தொடர்ந்து ஒருநாள் அப்பெண்ணை அணுகி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்பெண்ணுக்கும் இளைஞன் மீது காதல் ஏற்பட இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர்.
திருட்டில் ஆரம்பித்த காதல் என சமூக வலைத்தளங்களில் இவர்களின் காதல் கதை வைரலாகியுள்ளது.
No comments