ஆனையிறவு சோதனை சாவடியில் நபர் ஒருவர் 06 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் , கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







No comments