Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 24

Pages

Breaking News

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை


சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் “நீங்கள் பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளீர்கள், எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் குறிப்பிட்டடார்.

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் - தடுக்க சென்ற அரச உத்தி...

யாழில். 270 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

துப்பாக்கி ரவைகள் சீருடைகள் மீட்பு - இருவர் கைது

"இலங்கைக்கான பாடங்கள்" - சீன நாட்டு பேராசிரியர் யாழில் சிறப்...

புங்குடுதீவு கண்ணகி அம்மனுக்கு சேர்ந்த கோடிக்கணக்கான ரூபாய்க...

இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா

சிலாபத்தில் 18 மில்லியன் ரூபாய் பணத்துடன் 08 பேர் கைது

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எனது தலைவர் ரோஹணவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட கேட்கவி...