Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 8

Pages

Breaking News

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை


சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் “நீங்கள் பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளீர்கள், எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் குறிப்பிட்டடார்.

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல...

யாழில். சட்டத்தரணி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்...

ஆற்றில் நீராடச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளனர்

வெட்கம்,மானம்,சூடு, சொரணை எதுவும் கிடையாது என புதிய கூட்டை க...

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு குறித்து நீதி அமைச்சர் விசேட க...

யாழ் . மாநகர முதல்வர் கபிலன் ?

எங்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் தற்போது எங்களை "லவ்"வாக பார...

யாழில். தமிழரசின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

யாழில்.தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்...