Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மீள கையளிக்கப்பட்ட கம்பஸ்


இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கம்பஸ் (பற்றி கெம்பஸ்) இன்றைய தினம் புதன்கிழமை மீள கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கம்பஸ் மற்றும் அதன் வளாகத்தினை இராணுவத்தின் கைப்பற்றி , அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம்  இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments