Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 3

Pages

Breaking News

3 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு பதவி உயர்வு!


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் குற்றப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. கரவிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்னவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் மெட்ரோ பேருந்து

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்த...

பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசை இல்லாது ஒழிப்போம்

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து ச...

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

சுன்னாக பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 20 பேர் கைது

யாழில். கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழில் 22 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி