Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 31

Pages

Breaking News

யாழில். மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து தந்தை உயிரிழப்பு


தனது மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து , மயங்கி சரித்தவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியை சேர்ந்த முத்துத்தம்பி விவேகானந்தன் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இவரது இரண்டாவது மகன் நேற்றைய தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனும் தகவலை வீட்டில் இருந்த நிலையில் அறிந்தவர் உடனே மயங்கி சரிந்துள்ளார். 

அதனை அடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதேவேளை தவறான முடிவெடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 

DIG மற்றும் ASPயின் அதிகாரங்களில் திருத்தம்

தமிழீழ வைப்பகத்தில் மீட்ட நகைகளை தாருங்கள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி...

யாழில். வீட்டின் அடுப்படியில் கசிப்பு உற்பத்தி - 60 லீட்டர் ...

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் க...

முதலீட்டாளர்களுக்கு வடக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில...

யாழில். போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கேதீஸ்வரம் கொடியேற்றம் நாளை - யாழில் இருந்து எடுத்து செல்லப்...

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பூநகரியில் சட்டவிரோத மணல் அகழ்வு - நேரில் சென்ற அமைச்சர்