Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு


குடும்ப தகராறு காரணமாக களுத்துறை - பண்டாரகம, ஹத்தா கொட பிரதேச முச்சக்கர வண்டி சாரதி ஒருவர்  முச்சக்கர வண்டியுடன் தீக்குளித்த நிலையில், படுகாயங்களுடன் சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலையி அனுமதிக்கப்பட்டுள்ளார். .

பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய நபரே அவ்வாறு தீக்குளித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments