Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது, இளைஞனிடம் இருந் ஒரு கிலோ 480 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனை அடுத்து இளைஞனை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்.

No comments