Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, June 28

Pages

Breaking News

நயினை நாக பூசணி அம்மனுக்கு எண்ணெய் காப்பு ; புதன் கிழமை கும்பாபிஷேகம்


வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்  நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அதனை தொடர்ந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.

நாளை மறு தினம் புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 














பலாலி சந்தையை விடுவியுங்கள்

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட...

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்

யாழ் . மாநகர சபையில் பெரும் அமளி - முதல்வரை வெளியேற விடாது த...

நல்லூர் பிரதேச சபையின் கன்னியமர்வு - உறுப்பினர்களுக்கு அமோக ...

வடமராட்சி கிழக்கில் கடல்தொழிலுக்கு சென்றவரை காணவில்லை - சட்ட...

யாழில். இ.போ.ச மற்றும் தனியார் இடையில் முரண் - செவ்வாய்க்கிழ...

வெங்காய இறக்குமதியை மட்டுப்படுத்த கோரி யாழில் போராட்டம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திட...

கெஹெலியவின் வழக்கின் சாட்சியாளராக ரணில்