Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மகனின் துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழப்பு


மகனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். 

கேகாலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தந்தையும் மகனும் வேட்டைக்கு சென்ற போது , இரையை கண்ட மகன் , அதனை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திய போது , அது தந்தைக்கு பட்டதில் தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , 17 வயதான மகனை கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்/ 

No comments