Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பல்கலைக்கழக மாணவிக்கு பகிடிவதை – ஆறு பேர் கைது!


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  ஆறு ஆண் மாணவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments