சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொறியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி என்பவற்றை கைப்பற்றியதுடன் ,சந்தேக நபரான பெண்ணையும் கைது செய்தனர்
No comments