Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் தொப்பத்துடன் கரையொதுங்கிய சடலம்


முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொப்பம் ஒன்றுடன் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த தொப்பத்தில் காணப்படும் , கொள்கலன்களில் தெலுங்கு மொழி எழுதப்பட்டு உள்ளமையால் , சடலம் இந்திய மீனவருடையது என சந்தேகிக்கப்படுகிறது. 

சடலம் மீட்கப்பட்டு , முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments