Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.நோக்கி வந்த பேருந்து எழுதுமட்டுவாழில் விபத்து - இருவர் படுகாயம்


கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - கொடிகாமம் , எழுத்தமட்டுவாழ் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெறுள்ளது. 

முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் , பின்னால் சென்று , பேருந்து மோதியதில் விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments