கத்தோலிக்கர்களின் புண்ணிய தவக்காலம் இன்றைய தினம் முதல் ஆரம்பமாகிறது. அதனை முன்னிட்டு , யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் , திருநீற்று புதன் (சாம்பல் புதன்) விசேட ஆராதனைகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments