ஆண்டவருடைய பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றி சிந்திக்கும் இந்த தவக்காலத்தில் அதனை மேலும் சிறப்பித்து மக்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வாக பாஷையூர் பங்கு கடற்கரையில் சிலுவைப்பாதை ஆற்றுகை இடம்பெற்றது.
பாஷையூர் பங்குத் தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற இவ் ஆற்றுகை நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள் எனப் பலரும் பங்குபற்றி தியானித்தனர்.
No comments