Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 15

Pages

Breaking News

தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்


களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக 12 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதுடன் 7 மற்றும் 8 ஆம் தரங்களில் கல்வி கற்கும் அந்த வயதுப் பிரிவு மாணவர்களுக்கு 280 தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும், அதன் பிறகு குழந்தைகள் மயக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிபடுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது/