Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்


”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவேண்டும்” என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

 ” மக்கள் ஆணையுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும். இந்த நாட்டுமக்களின் அமோக ஆதரவுடனேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர்தொடர்பாக எமது தனிப்பட்ட தீர்மானத்தினால் எதனையும் செய்யமுடியாது. மக்கள் அதனை தீர்மானிப்பர்”  என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments