Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நெடுந்தீவில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , நெடுந்தீவு கடற்பரப்பில்  கடற்தொழிலில் ஈடுபட்ட 25 கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை நீரியல் வள திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

No comments