ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், மைத்திரி தரப்பின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை உத்தரவுக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை எதுல்கோட்டையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நிறைவேற்றுக் குழுவை கூட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments