திருச்சி முகாமில் 72 ஈழ தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
"சாந்தன் ஏன் சந்தனமானார் ?" நினைவுடன் நிகழ் நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழக சட்டத்தரணி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
No comments