பங்குனி திங்களான இன்றைய தினம் மட்டுவில் அம்மன் கோவில் என அழைக்கப்படும் மட்டுவில் பன்றி தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் சென்ற மக்கள் ஆலய சூழலில் பொங்கல் பொங்கி , படையல் செய்து அம்மனை வழிபட்டனர்
No comments