Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் இங்கு இல்லை!


69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய  வேட்பாளர் எவரும் இங்கு இல்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.      69 இலட்சம் மக்களின் வாக்குப் பெரும்பான்மையில் கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவானார்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே 69 லட்சம் வாக்குகள் கிடைத்தது. இன்று இந்த நாட்டில் நல்லாட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் – சஜித்- அநுர ஆகிய மூவர் களமிறங்க காத்திருக்கின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குப்பெரும்பான்மையில் ஆட்சிபீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷ இடைநடுவில் இந்த நாட்டை விட்டுச் சென்றார்.

ஆனால 69 லட்சம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஒரு வேட்பாளர் எவரும் இல்லை என்றே கூறவேண்டும்” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments