Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Friday, May 23

Pages

Breaking News

9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பணி நீக்கம்


விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கும் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை, 9ஆயிரத்து 770 இராணுவத்தினர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும், 9 ஆயிரத்து 735 ராணுவ சிப்பாய்கள் தங்களது ரெஜிமென்ட் மையங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தற்போது விடுமுறை எடுக்காமல் மற்றும் கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் 35 இராணுவ வீரர்களும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பொது மன்னிப்பு காலம் மே மாதம் 20 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

சிலாபத்தில் 18 மில்லியன் ரூபாய் பணத்துடன் 08 பேர் கைது

எம்மை சிறைக்கு அனுப்புவதால் மக்கள் பிரச்சினை தீராது!

எனது தலைவர் ரோஹணவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட கேட்கவி...

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை அதிகாரி சடலமாக மீட்பு

யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் சிகிச...

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சி.சி.ரி.வி பொருத்த நடவடி...

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை

கலைத்துறை சார்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு

உப்பு நாட்டை வந்தடைவதில் தாமதம்

தாழையடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் யாழுக்கு இலவச நீர் விந...