Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 31

Pages

Breaking News

யாழில். 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். 

அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் 18 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி...

யாழில். வீட்டின் அடுப்படியில் கசிப்பு உற்பத்தி - 60 லீட்டர் ...

மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் க...

முதலீட்டாளர்களுக்கு வடக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில...

யாழில். போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கேதீஸ்வரம் கொடியேற்றம் நாளை - யாழில் இருந்து எடுத்து செல்லப்...

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பூநகரியில் சட்டவிரோத மணல் அகழ்வு - நேரில் சென்ற அமைச்சர்

டெடி பியர் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் - கட்டுந...

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலை