Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஒப்படை சமர்ப்பிக்காத மாணவனை தாக்கிய ஆசிரியர்






ஒப்படை சமர்ப்பிக்க தவறியதால் தனக்கு ஆசிரியர் மூர்க்க தனமாக தாக்கினார் என மாணவன் ஒருவன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளான் 

கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனே முறைப்பாடு செய்துள்ளான். 

 பாடம் ஒன்றிக்கான ஒப்படையை சமர்ப்பிக்க தவறியமையால் ஆசிரியர் தன்னை தாக்கியதாக முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார். 

No comments