யாழ்ப்பாணம், வேலணை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீனவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments