Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அநுரவுக்கு ஆதவரவளிக்கவில்லை


ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவ குறைபாடுகளே பிரதான காரணமாக அமைந்தன என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிப்பதாயின் தேர்தலில் போட்டியிட நான் கட்டுப்பணம் செலுத்தியிருக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மோசடியான அரசியல் கலாசாரத்தை நீக்காவிடின் நாட்டை முன்னேற்ற இயலாது என்றும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, நாடு நெருக்கடியில் தவித்த போது தப்பியோடியவர்கள் இன்று வேட்பாளர்களாக உள்ளனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

No comments