எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்கியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் தான் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
No comments