Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முன்னணியின் யாழ் வேட்பாளர்கள்


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வேட்புமனு பத்திரத்தை தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு முன்பாக வைத்து, வணங்கினார்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் செல்வராஜா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், செபஸ்ரியாம்பிள்ளை மேவிஸ் ஜீன்சியா, மகாதேவன் நடனதேவன்,கனகரட்னம் சுகாஷ், வாசுகி சுதாகர், கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், தங்கவேல் ஜெகதீஸ்வரன், ஞான குணேஸ்வரி கமலச்செல்வம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். 







No comments