அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடலில் நீராடிய மூவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதான தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவரே காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர், மீனவர் சமுகத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்
No comments