Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு


யாழ்ப்பாண நகரை நோக்கி பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

சுழிபுரம் பகுதியை சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சுழிபுரம் பகுதியில் இருந்து , யாழ் . நகர் நோக்கி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

No comments