Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, June 14

Pages

Breaking News

தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறைத்தண்டனையும் 40 இலட்ச ரூபாய் தண்டமும்




இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிரைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை கடற்பரப்பினுள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 08ஆம் திகதி 08 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் 

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 08 கடற்தொழிலாளிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, படகோட்டிகள் இருவருக்கும் தலா 09 மாத சிறை தண்டனை விதித்த மன்று ,தலா 40 இலட்ச ரூபாய் தண்டமும் விதித்தது. ஏனைய 06 கடற்தொழிலாளிகளுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் - பயணி காயம்

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்டவர்களுடன் கூட்டு...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

யாழில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக...

கருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி - மாற்று திறனாளிக...

பொருளாதார மத்திய நிலைய கடைகளுக்கு முற்பணம் வழங்கியும் வியாபர...

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை கடும் காற்று காரணம...

வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆ...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக க...

யாழில் ஆடுகளை திருடிய குற்றத்தில் இருவர் வாகனத்துடன் கைது