Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, June 24

Pages

Breaking News

அருச்சுனா எம்.பிக்கு பிணை




அநுராதபுரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அநுராதபுரம் நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில வைத்து, இன்றைய தினம் வியாழக்கிழமை அநுராதபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, இன்றைய தினமே அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு முன் முன்னிலைப்படுத்திய போது, நீதவான் தலா இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.

பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிச...

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூ...

06 மாதங்கள் கடந்தும் இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக சென்று வழ...

பலாலி மீன்பிடி துறைமுக பகுதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்...

திருநெல்வேலியில் உணவகத்திற்கு சீல்

யாழில். வீசிய கடும் காற்றினால் 159 பேர் பாதிப்பு

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மிள...

தமிழ் தேசிய பேரவையிடமிருந்து கைநழுவிய சாவகச்சேரி பிரதேச சபை

கடந்த 5 மாதங்களில் 2 தொன் போதைப்பொருட்கள் பறிமுதல்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்ட...