Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, May 22

Pages

Breaking News

யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு


அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும் , சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே  , அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி

யாழில் யுவதி கடத்தல் - காதல் பிரச்சனை காரணம் என தெரிவிப்பு

சிறந்த நடிகர் உள்ளிட்ட 04 விருதுகளை சுவீகரித்த ‘கூத்தாடி’ தி...

பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரணை

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் - பெயர் பலகையை அதிரடியாக அகற்ற...

கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்க கோர...

40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

உறுப்பினர்களின் விபரங்களை வழங்குங்கள்

ஐ.ம.சக்தி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு - மூவர் கைது

யாழில். IPL பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழப்பு