Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

செம்மணியில் பத்து பதினைந்து பேரே எங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே  காரணம் என கடற்றொழ...

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறக்கூடாது. அவ்வாறு அத்துமீறினால் நிச்சயம் கைது செய்யப்படுவீர்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படும...

நொர்தேன் யுனியின் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம்

நொர்தேன் யுனியின் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்றுள்ளார். பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் யா...

நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் தெரிவாகியுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிச...

கீரிமலை ஜனாதிபதி மாளிகை முதலீட்டாளர்களிடமே கையளிக்கப்படும்

கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அம...

யாழில். நீண்ட காலமாக போதைக்கு அடிமையாகியிருந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 28 வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  புன்னாலைக் கட்...

யாழில். குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று இளநீர் பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் ஆலயத்திற்கு சென்று அங்கு பூசாரி வழங்கிய இளநீரை பருகியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  வட்டுக்கோட்டையைச் ...

வல்வெட்டித்துறையில் தன்மையில் வசித்து வந்த முதியவர் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் , வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்த முதியவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுக...

யாழை சேர்ந்த காதலர்கள் புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் கைது

சொகுசுக் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காதலர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேகந...

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை.

தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்ற...

மயிலிட்டி சென்ற அமைச்சர்களிடம் காணிகளை விடுவிக்க கோரிய மக்கள்

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கில் வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு...

வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு ...

வெளிநாட்டில் இருந்ததால் , அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை

செம்மணி மனிதப் புதைகுழியை சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்  ஜனாதிபதி...

யாழில். வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்ட...

யாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் - ஆவணப்படமும் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் நேற்ற...

கொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பில் உலக வங்கியிடம் முன்மொழிவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பிலான முன்மொழிவு உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைம...

மன்னாரில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்யதனர்.  மன்னார் கடற்பரப்பின...

செம்மணி புதைகுழியில் பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒ...

கல்லுண்டாயில் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ள மக்கள்

யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப...

கல்லுண்டாய் தீ - மக்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் குப்பைமேட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பெரும் தீ ஏற்பட்டுள்ளது.   தீயணைப்பு வாகனங்கள் சகிதம் தீயைக் கட்டுப்படு...