கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் சுமார் 06 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
எமது செய்தி குழுவில் இணைய கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்
https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரிடம் இருந்து 5.660kg கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
No comments