சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1,330 திருக்குறளும் கருங்கல்லில் கைகளால் செதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, திருக்குறள் ஆராய்ச்சி நூலகம், தியான மண்டபம், ஆய்வாளா்கள் தங்கும் வசதிகள் என்பன அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு
Related Posts
தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்திய நல்லூர் தவிசாளர்
Unknown June 13, 2025
"எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம்"
Unknown June 13, 2025
நல்லூர் பிரதேச சபை தவிசாராக மயூரன் ஏக மனதாக தெரிவு
Unknown June 13, 2025
Subscribe to:
Post Comments (Atom)