Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Monday, July 14

Pages

Breaking News

துப்பாக்கிதாரி ஒருவர் கைது


ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் ஹெராயினுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேல் மாகாண தெற்கு குற்றவியல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சந்தேக நபர் 2023.05.12 அன்று அவிசாவளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் இருவரை தாக்கி கடுமையாக காயப்படுத்தியமை, 2023.05.26 அன்று அவிசாவளையில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் துப்பாக்கிதாரியாக செயற்பட்டமை, 2023.09.20 அன்று அவிசாவளையில் மூன்று பேரை சுட்டுக் கொன்று மற்றொரு நபரை கடுமையாக காயப்படுத்திய குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கைது செய்யப்பட்ட நபர் கோனபல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், கைதின் போது அவரிடம் இருந்து சுமார் 6 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


அச்சுவேலி தொழிற்துறை வலயத்திற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத...

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 37 பேர் உயி...

யாழில். 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் - புலம்பெயர் நாட்டவர் கை...

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டம் கடும் பாதிப்பை எதிர்கொண்...

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை...

யாழில். வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த இரு வார செயற்திட்டம்

நெடுந்தீவில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் - 31 பெண்கள், 21 ஆண்கள் ; பெரு...

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் வாய் திறக்கவில்லை

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான கார்பன் பரிசோதனையை நீதிமன்ற...