Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Thursday, July 10

Pages

Breaking News

நாடு பூராகவும் உப்பு தட்டுப்பாடு


உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அணையா விளக்கு போராட்டத்தின் கோரிக்கைகள் ஏகமனதான தீர்மானமாக ந...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூடுகள் 63ஆக உயர...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான்

சிறீதர் தியேட்டரில் மனித புதைகுழிகளா ? விசாரணைக்கு தாயார் என...

யாழில். ஆலய கும்பாபிஷேகத்தில் நகைகளை திருடிய குற்றத்தில் வெள...

யாழில். வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் - மூவர் படுகாய...

செம்மணியில் இரண்டாவது புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

நயினாதீவு தேர் - வீடியோ இணைப்பு

யாழில். நண்பர்களுடன் இரவு மது அருந்தியவர் காலையில் சடலமாக மீ...