யாழ்ப்பாணம் தீவக பகுதி கடற்கரைகளில் ஒதுங்கி வரும் பிளாஸ்டிக் தயாரிப்புக்கான இரசாயன மூலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நயினாதீவு தெற்கு கடற்கரை பகுதியில் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இலங்கை விமானப்படையுடனும் கடற்படையின் உதவியுடனும் இரசாயன மூலப்பொருளை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
No comments