யாழ்ப்பாணத்தின் பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் வழிகாட்டலில் வேலணை பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவநேசன் இன்றைய தினம் புதன்கிழமை தொழிலதிபர் சுலக்சனின் முன்னிலையில் சாத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வேலணை பிரதேச சபையின் அபிவிருத்திக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தொழிலதிபர் சுலக்சனின் வழி காட்டலில் தொடர்ந்து செயற்படுவேன் என தனது சத்திய பிரமானத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments