Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் . இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்


யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞன் மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் , வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

, ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள பொலிஸார் ம் தாக்குதல் முன் பகை காரணமாக இடம்பெற்றதாக தெரிவித்தனர். 

No comments