Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமூக ஊடகங்கள் மூலம் அதிகரிக்கும் குற்றங்கள்


சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில்,

அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும், பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப், வி சாட் போன்ற சமூக ஊடகங்களும், பல்வேறு நபர்களின் பெயர்களில் தோன்றும் கணக்குகள், பல்வேறு வலைத்தளங்களை அணுக வழங்கப்பட்ட இணைய இணைப்புகள், தெரியாத சமூக வலைப்பின்னல் குழுக்களை அணுகுதல் மற்றும் அவர்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செயல்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். 

உங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை தெரியாத தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை மூன்றாம் தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் வழங்கிய பிற கணக்குகளுக்கு மாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

No comments