Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மனைவியை படுகொலை செய்து , தலையை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற கணவன் - வவுனியாவில் பயங்கரம்


வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (வயது 32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். 

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், உடலை நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். 

நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள்  வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

No comments